813
மதுரை திருமங்கலம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோவிலை இடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை கட்டியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  நாக்கில் சூடம் ஏற்றி சாமி ஆடியும், பெட்ர...

432
கோவை மாநகராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பத்தரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சரவணம்பட்டியிலுள்ள அந்த நிலம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி மறுவ...

1038
சென்னையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்ட நிலையில் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி அடையாற...

3225
சென்னை வேளச்சேரியில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்மணி அண்டை வீட்டுக்காரரால் கொடூரமகாத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். TNHB காலனியில் வ...

2780
டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். டெல்லியில் பட்டேல் நகர், மதன்பூர் ஆகிய இடங்களில் தெருக்களையும், சாலைகளையும...

1651
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக கோவில்கள் மட்டும் இடிக்கப்படுவதாக...

2711
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என உத்தரவாதம் பெற்ற பிறகே நிலத்துக்குக் கட்டட ஒப்புதலோ அனுமதியோ வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அ...



BIG STORY